Saturday, January 14, 2012

உள்ளே வரலாமா?


வணக்கம் அன்பு உள்ளங்களே! 
வான் அறிவியலாளர்கள் சொல்வதைப் போல் என்றும் விரிவடையும் இந்த பிரபஞ்சத்தினைப் போல, நாளும் விரியும் இந்த இணைய உலகில், ஒரு வலைப் பூ எழுத்தனாக நானும் வந்துள்ளேன்.
கலை, இலக்கியம், வரலாறு, அரசியல்,பொருளாதாரம் என நான் பார்க்கும் உலகை உங்களோடு பகிர விரும்புகிறேன். தைத்திங்கள் முதல் நாளில் இந்தப் பாமரன் எழுதத்தொடங்குவான்.
உங்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment